போராடுவது விவசாயிகள் அல்ல பயங்கரவாதிகள்… நடிகை கங்கனா ரனாவத் டுவிட்

டெல்லியில் போராடுவது விவசாயிகள் அல்ல, நாட்டை பிளவுபடுத்தும் பயங்கரவாதிகள் என நடிகை கங்கனா ரனாவத் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் 2 மாதங்களுக்கு மேல் போராட்டம் நடத்துகின்றனர். அவர்களுடன் மத்திய…

Translate »
error: Content is protected !!