அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட தரமற்ற தடுப்பணைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக விவசாயிகள் குற்றச்சாட்டு..!

அதிமுக ஆட்சியில் ஓடைகளில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட 10க்கும் மேற்பட்ட  தடுப்பணைகள் கோடை மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக விவசாயிகள் குற்றச்சாட்டு. மீண்டும் தரமான கட்டுமானத்தில் தடுப்பணைகள் கட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில்…

Translate »
error: Content is protected !!