கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து கே.பி.சர்மா ஒலி வெளியேற்றம்

காத்மண்டு, நேபாளத்தின் இடைக்கால பிரதமர் கே.பி.சர்மா ஒலி கட்சியின் மத்திய குழு கூட்டத்தால் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நேற்றிரவு நீக்கப்பட்டார். நேபாள கம்யூனிஸ்ட் கட்சி, கே.பி.சர்மா ஒலி தலைமையில் 2017 பொதுத் தேர்தலின் போது பெரும்பான்மையைப் பெற்று நேபாளத்தில் ஆட்சியைப் பிடித்தது.…

Translate »
error: Content is protected !!