ஜெயலலிதாவின் “வேதா நிலையம்” இல்லத்தை இன்று முதல்வர் எடப்பாடி திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்

சென்னை, போயஸ் தோட்டத்திலுள்ள மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வாழ்ந்த அரசுடைமையாக்கப்பட்ட “வேதா நிலையம்” நினைவு இல்லத்தை இன்று திறந்து வைத்து, அங்கு வைக்கப்பட்டுள்ள மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதல்வர் எடப்பாடி…

Translate »
error: Content is protected !!