பந்தல் ராஜா கைது… ஓபிஎஸ் தூண்டுதலின் பெயரில் பொய் வழக்குகள்… வேளாளர் சமுதாயத்தினர் சாலை மறியல் ஆர்ப்பாட்டம்

வேளாளர் சமுதாய முன்னேற்ற கழக மாநில இளைஞரணி செயலாளர் பந்தல் ராஜாவை ஓபிஎஸ் தூண்டுதலின் பெயரில் பொய் வழக்குகள் போட்டு சென்னையில் கைது செய்துள்ளதாக கூறி பெரியகுளத்தில் வேளாளர் சமுதாயத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம். வேளாளர் சமுதாயத்தின் பெயரை மாற்று…

Translate »
error: Content is protected !!