கோவையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு

கோவை காந்திபுரம் பவர் ஹவுஸ் அருகில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொரோனா தீவிரமடைந்து வரும் வேளையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில், உற்பத்திக்காக…

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க தொடர்ந்திருந்த வழக்கு.. இன்று மீண்டும் விசாரணை

ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க அனுமதி கோரி ஆலை நிர்வாகம் தொடர்ந்திருந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. கொரோனா பரவலின் இரண்டாம் அலை நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில்…

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேமுதிக ஆதரவு

ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க, நான்கு மாதங்களுக்கு மட்டும் ஸ்டெர்லைட் ஆலை செயல்படலாம் என்ற தீர்மானத்திற்கு தேமுதிக ஆதரவு அளிக்கிறது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான சிகிச்சைக்கு பயன்படும் ஆக்சிஜன் சிலிண்டரின் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு. ஆக்சிஜன்…

ஆக்சிஜன் தேவை இருப்பதால்… ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு பொறுப்பில் எடுத்துக் கொண்டு ஆக்சிஜன் ஆக்க வேண்டும் – வைகோ

ஸ்டெர்லைட் ஆலையைத் தொடங்குவதற்கு, குஜராத், கோவா ஆகிய மாநிலங்கள் அனுமதிக்காத நிலையில், மராட்டிய மாநிலத்தில் தொடங்க உரிமம் அளித்தனர். இரத்தினகிரி மாவட்டத்தில் தொழிற்கூடம் கட்டி தொடங்க இருந்த நிலையில், அங்கே விவசாயிகள் திரண்டு வந்து உடைத்து நொறுக்கினர். அதனால், மராட்டிய அரசு…

Translate »
error: Content is protected !!