யானைக்கவுனி 3 பேர் கொலை வழக்கில் சோலாப்பூரில் ஜெயமாலா உள்பட 4 பேர் கைது: துப்பாக்கி பறிமுதல்

சென்னை சவுகார்பேட்டையில் மாமனார், மாமியார், கணவர் உள்பட 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை தனிப்படை போலீசார் சோலாப்பூரில் சினிமா பாணியில் சேசிங் செய்து கைது செய்தனர். சென்னை சவுகார்பேட்டை, விநாயகர் மேஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் தலி…

Translate »
error: Content is protected !!