கொரோனா நிவாரண பணிகளுக்காக தி.மு.க. அறக்கட்டளைச் சார்பில் நிவாரண நிதி..?

கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தி.மு.க. அறக்கட்டளைச் சார்பில் 1 கோடி ரூபாய் அளிக்கப்படும் என தி.மு.க. அறக்கட்டளை தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தி.மு.க. அறக்கட்டளைத் தலைவர் மு.க.ஸ்டாலின்  தி.மு.க. அறக்கட்டளை சார்பில்…

கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிவகுமார் குடும்பத்தினர்.. புகைப்படங்கள்

நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சூர்யா, கார்த்தி ஆகியோர் முதலமைச்சர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார்கள்.  

Translate »
error: Content is protected !!