ஒரே நேரத்தில் 10 லட்சம் வழக்குகள் ரத்து….அதிரவைக்கும் தமிழக முதல்வரின் அறிவிப்பு

தென்காசி, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கூடங்குளம் அணுமின் நிலையம் அமைப்பதற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்வது குறித்து அரசு கனிவுடன் பரிசீலிக்கும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.…

Translate »
error: Content is protected !!