தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிக்க வலியுறுத்தி கல்லூரி மாணவியர் விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஈடுபட்டனர்

சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவிகிதம் வாக்களிக்க வலியுறுத்தி கல்லூரி மாணவியர் விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, கல்லூரி மாணவ மாணவிகள் வாக்காளர்கள் மத்தியில் 100 சதவிகிதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபட வேண்டும் என…

Translate »
error: Content is protected !!