கோவில் முன்பு 100-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம்

கடலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கான இன்று கோவில் முன்பு வைத்து 100-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. முகூர்த்தநாளான இன்று திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் முன்பு திருமண ஜோடிகள் மற்றும் அவரது உறவினர்கள் திரண்டனர். கோவில் நிர்வாகம் சார்பில் மலைமீது உள்ள…

Translate »
error: Content is protected !!