வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் 124வது நாளாக விவசாயிகள் போராட்டம்..!

டெல்லி எல்லையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி 124-வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுடெல்லி, மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள்…

Translate »
error: Content is protected !!