பிரியாணி சாப்பிட்டதால் 145 பேர் மருத்துவமனையில் அனுமதி?

அசாமில் விருந்தில் பிரியாணி சாப்பிட்ட 145 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கவுகாத்தி, அசாம் மாநிலம் கர்பி ஆங்லாங் மாவட்டம் திபு மருத்துவக் கல்லூரியில் 9-ம்தேதி நடந்த அரசு விழாவில் முதல்–மந்திரி சர்வானந்த சோனோவால், சுகாதார அமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா ஆகியோர்…

Translate »
error: Content is protected !!