மகாராஷ்டிரா மாநிலத்தில் 1,500 கிலோ போதை பொருள் பறிமுதல் – 2 பேர் கைது

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவன் மாவட்டத்தில் உள்ள எரண்டல் பகுதி அருகே மும்பை போதைப்பொருள் தடுப்பு வாரிய அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். அப்போது, சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து விசாரித்தனர். இதில், அவர்களிடம் இருந்து 1,500 கிலோ எடை கொண்ட…

Translate »
error: Content is protected !!