ஞாயிற்றுக்கிழமைகளில் முழு முடக்கம் : 16 சிறப்பு ரயில்களை ரத்து செய்தது தெற்கு ரயில்வே

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில் , 16 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா பரவலைத் தடுப்பதற்காக ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு முடக்கத்தை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதையொட்டி, நாளையும், மே 2ஆம் தேதியும்…

Translate »
error: Content is protected !!