தூத்துக்குடியில் 2 ஆயிரம் கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்- அவுல் மைதீன் என்பவர் கைது

  தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி காவல்சரகத்திற்கு உட்பட்ட கடற்கரை பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் பதப்படுத்தப்படாத 2 ஆயிரம் கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்– அவுல் மைதீன் என்பவர் கைது– கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு கார்கள் பறிமுதல்– மூவர் தப்பியோட்டம்.  …

Translate »
error: Content is protected !!