துருக்கி கருங்கடலில் சரக்கு கப்பல் கவிழ்ந்து 2 பேர் பலி ; 6 பேர் காயங்களுடன் மீட்பு

இஸ்தான்புல்,  துருக்கியின் கருங்கடல் மாகாணமான பார்ட்டின் கடற்கரையில் சரக்கு கப்பல் கவிழ்ந்ததது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். ரஷிய நாட்டுக் கொடியுடன் கப்பலில் 13 பேர் குழுவினருடன் சரக்குக் கப்பல் ஞாயிறு அன்று வந்துகொண்டிருந்தது. அப்போது…

Translate »
error: Content is protected !!