சட்ட விரோதமாக கோவாவிலிருந்து கடத்திவந்த 2000 மதுபாட்டில்கள் பறிமுதல்.. தோட்ட உரிமையாளர் கைது..!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள புள்ளகாபட்டி பகுதியில் ரவி என்பவர் தோட்டத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் தேவதானப்பட்டி காவல்துறையினர் நேரில் சென்று ரவி என்பவரின் தோட்டத்தில் உள்ள சீமை புட்கள் நடுவே…

Translate »
error: Content is protected !!