வடசென்னை அனல்மின் நிலையம்.. பழுது காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

திருவள்ளூர், வடசென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலனில் பழுது காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அனல்மின் நிலையத்தின் முதல் நிலையின் இரண்டாவது அழகில் கொதிகலனில் ஏற்பட்ட கசிவு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Translate »
error: Content is protected !!