சென்னை திநகரில் கொரோனா பாதித்த வயதான தம்பதியை கட்டிப்போட்டு 250 பவுன் நகைகள்

சென்னை திநகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வயதான தம்பதி, கார் டிரைவரை அரிவாளால் மிரட்டி கை, கால்களை கட்டிப்போட்டு 250 பவுன் நகைகள் மற்றும் கார் ஆகியவற்றை மர்நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை, திநகர், சாரதாம்பாள் தெருவைச் சேர்ந்தவர்…

Translate »
error: Content is protected !!