திண்டுக்கல்லில் 2,880 மதுபாட்டில்கள் பறிமுதல்

திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அரசு அனுமதியின்றி கர்நாடகாவில் இருந்து மதுபான பாட்டில்கள் கடத்தி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்க்கு கிடைத்த ரகசிய எஸ்பி தனிப்படை, எஸ்.ஐ.மாரிமுத்து மற்றும் காவலர்கள் நடத்திய அதிரடி சோதனையில்  ஊரடங்கு சமயத்தில்…

Translate »
error: Content is protected !!