கொரோனா அச்சம்.. சென்னை விமானநிலையத்தில் இன்று ஒரே நாளில் 30 உள்நாட்டு விமானங்கள் ரத்து

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை அச்சம் காரணமாக,போதிய பயணிகள் இல்லாமல் சென்னை விமானநிலையத்தில் இன்று ஒரே நாளில் 30 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தமிழகத்தை மிகப்பெரிய அளவில்  தாக்கிவருவதால்,தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு…

Translate »
error: Content is protected !!