கொரோனா வைரஸ் இரண்டாவது அலை அச்சம் காரணமாக,போதிய பயணிகள் இல்லாமல் சென்னை விமானநிலையத்தில் இன்று ஒரே நாளில் 30 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தமிழகத்தை மிகப்பெரிய அளவில் தாக்கிவருவதால்,தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு…