தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 359 மனுக்களுக்கு தீர்வு: எஸ்பி ஜெயக்குமார் தகவல்

தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக ஜெயக்குமார் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மாற்றங்களை அதிரடியாக நிறைவேற்றி வருகிறார். பொதுமக்களின் நலனில் அதிக அக்கறை செலுத்தும் ஜெயக்குமார் பொதுமக்களிடம் தினந்தோறும் மனுக்களை பெற்று உடனடி நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.   அதன்படி மாவட்டம் முழுவதும்…

Translate »
error: Content is protected !!