சென்னை கொடுங்கையூரில் சிக்கிய 375 கிலோ குட்கா

சென்னை கொடுங்கையூரில் ரோந்துப் பணியில் இருந்த போது போலீசார் 375 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.   கொடுங்கையூர் போலீசார் நேற்று காலை 7.30 மணியளவில் அந்த பகுதி, மீனாம்பாள் சாலையில் ரோந்துப் பணியில் இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த…

Translate »
error: Content is protected !!