அருணாச்சல பிரதேசத்தில் 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

அருணாச்சல பிரதேசத்தில் இன்று காலை 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் பாதிப்பு ஏற்பதா என்பது குறித்து உறுதியான தகவல் வெளிவரவில்லை.

Translate »
error: Content is protected !!