‘‘இளஞ்சிறார்கள் சமுதாயத்தில் பொறுப்புள்ள குடிமகனாக உருவாக வேண்டும்’’ * கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பேச்சு

‘‘இளஞ்சிறார்கள் எதிர்காலத்தில் சமுதாயத்தை காக்கும் பாதுகாவலர்களாகவும், சமுதாயத்தில் பொறுப்புள்ள குடிமகனாக உருவாக வேண்டும்’’ என்று சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பேசினார். சென்னை நகரில் குற்ற வழக்குகளால் பாதிப்படைந்ததாக கண்டறியப்படும் சிறுவர்களை மீட்டு நல்வழிப்படுத்த கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்…

Translate »
error: Content is protected !!