பெரியகுளத்தில் பலத்த காற்று.. 50000 வாழை மரங்கள் சாய்வு… 2 கோடி ரூபாய் நஷ்டம்.. அரசு நிவாரணம் வழங்க விவசாயி கோரிக்கை

பெரியகுளம் பகுதியில் நேற்று மாலையில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் 50000த்திற்க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ததில் 2 கோடி ரூபாய் மதிப்பில் சேதம். அரசு நிவாரணம் வழங்க விவசாயி கோரிக்கை. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சொக்கதேவன்பட்டி,  சக்கரைபட்டி,…

Translate »
error: Content is protected !!