ஆந்திராவில் இருந்து டேங்கர் லாரியில் கடத்தப்பட்ட 510 கிலோ கஞ்சா பறிமுதல்: கமிஷனர் பாராட்டு

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு லாரியில் கடத்தப்பட்ட 510 கிலோ கஞ்சாவை போலீசார் மடக்கிப் பிடித்து 2 பேரை கைது செய்தனர். தனிப்படையினரை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக பாராட்டினார். சென்னை ரெட்ஹில்ஸ், மொண்டியம்மன் நகர் சோதனைச் சாவடியில் போலீசார் நேற்று வழக்கம்…

Translate »
error: Content is protected !!