இலங்கை சிறையில் அடைக்க பட்டிருந்த 55 தமிழக மீனவர்கள் விடுதலை

கடந்த டிசம்பர் 18 மற்றும் 20ம் தேதிகளில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 55 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த 55 மீனவர்களை விடுவிக்க…

Translate »
error: Content is protected !!