மக்களின் அரிசியை திருபவர்களும் தீவிரவாதிகள் தான்…. திருப்பத்தூர் அருகே 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருப்பத்தூரை அடுத்த அம்பேத்கர்நகர் எல்.ஐ.சி. காலனியில் முருகன் என்பவரின் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக திருப்பத்தூர் மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி விஜயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வட்ட வழங்கல் அதிகாரி கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குச்…

Translate »
error: Content is protected !!