கர்நாடகாவில் மாடுகளை வதம் செய்ய தடை; மீறினால் 7 ஆண்டு சிறை

கர்னாடகத்தில் பசுவதை தடை சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது. கர்னாடக அரசு, பசுவதை தடை சட்ட மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றியது. மேல்–சபையில் அந்த மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்நிலையில் பசுவதை தடைக்கு அவசர சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.…

Translate »
error: Content is protected !!