திருப்பத்தூர் மாவட்டத்தில் 90 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை..! மக்களின் நிலைமை இது தானா..!

போக்குவரத்துக்கழக அனைத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். அதன்படி நேற்று திருப்பத்தூர் மாவட்டத்தில் போக்குவரத்துக்கழக அனைத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் காலவரையற்ற வேலை…

Translate »
error: Content is protected !!