பெரும் பரபரப்பு… விமானத்தில் மாஸ்க் அணிய மறுத்த பயணி.. சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைப்பு

கேரளாவிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் மாஸ்க் அணிய மறுத்த பயணியை விமான ஊழியா்கள் போலீசில் ஒப்படைத்தனா். கண்ணூரிலிருந்து சென்னை வந்த விமானம் நடுவானில் பறந்தபோது, அதில் பயணித்த பயணி ஒருவா் மாஸ்க் அணிய மறுத்து,விமானப்பணிப்பெண்களிடம் வாக்குவாதம் செய்ததாக கூறி,பயணியை சென்னை விமானநிலைய…

Translate »
error: Content is protected !!