போலீஸ் கமிஷனருக்கு விருந்து அளித்த ஆற்காடு இளவரசர்

சென்னை,  சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ் அகர்வால் நேற்று குடும்பத்துடன் ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி மற்றும் அவரது குடும்பத்தினரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். சென்னை ராயப்பேட்டை அமீர்மகாலில் நடந்த இந்த சந்திப்பில் ஆற்காடு இளவரசர் மற்றும் பேகம்…

Translate »
error: Content is protected !!