மதுரை ஆவின் நிறுவனத்தில் ரூ.13.78 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக 5 பேர் சஸ்பெண்ட்

மதுரை ஆவின் நிறுவனத்தில் ரூ.13.78 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக பொது மேலாளர் உட்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பால் உபபொருட்களை வெளிச்சந்தையில் விற்றது உட்பட ரூ.13.78 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

ஆவின் பால் பாக்கெட்டில் தவளையா…! பரபரப்பு புகார்..!

விழுப்புரம், ஆவின் பால் பாக்கெட்டில் தவளை இருந்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் ஆவின் பால் பாக்கெட்டில் தவளை இருந்ததாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். தெற்குப் பகுதியை சேர்ந்த சிவநேசன் என்பவர் வாங்கிச் சென்ற ஆவின் பால்…

Translate »
error: Content is protected !!