தூத்துக்குடி அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: 5 பெண்கள் பலி

தூத்துக்குடி அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பெண்கள் பலியாகினர். 15 பேர் படுகாயமடைந்தனர். விவசாயக் கூலி வேலை செய்வதற்காக குட்டி யானை என்றழைக்கப்படும் வாகனத்தில் 35 பேர் பயணித்தனர். வாகனம் மணியாச்சி அருகே வந்தபோது அதீத வேகம் மற்றும்…

Translate »
error: Content is protected !!