புனித் ராஜ்குமார் சமாதியில் கண்கலங்கி அஞ்சலி செலுத்திய சூர்யா

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரின் திடீர் மறைவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள், திரைபிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நேரிலும், சமூக வலைத்தளம் மூலமாகவும்…

வாழ்நாளின் இறுதிவரை நடித்துக்கொண்டே இருப்பேன் – நடிகர் சூர்யா உறுதி

ஜெய் பீம் திரைப்படம் நம் மக்களின் கதை. ஒரு லட்சம் வழக்குகளில் தீர்ப்பு சொன்ன ஒரு நீதிபதியின் கதை. உண்மை சம்பவங்களின் அடிப்படையில், சிந்தனையை தூண்டும் கதைக்களம் கொண்டது. த.செ.ஞானவேல் டைரக்டு செய்து இருக்கிறார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சூர்யா…

Translate »
error: Content is protected !!