திருப்பதி கோவிலில் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்த நடிகை நயன்தாரா

நடிகை நயன்தாராவும், அவரது காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசம் செய்தனர். சாமி தரிசம் முடிந்த பின் வெளிய வந்த இருவரும் ஜோடியாக புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன் ரசிகர்களுடனும் செலஃபீ எடுத்து கொண்டனர்.

‘அண்ணாத்த’ படத்தின் அசத்தல் அப்டேட்.. “பர்ஸ்ட் லுக்”.. “மோஷன்” போஸ்டர் நாளை வெளியீடு..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த. தற்போது இவர் நடிப்பில் உருவாகி உள்ள படம் “அண்ணாத்த”. இப்படத்தை சிவா இயக்குகிறார். இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.…

“எதற்கும் துணிந்தவன்” படத்தில் இணையும் ராதிகா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகும் இருக்கும் சூர்யா தற்போது “எதற்கும் துணிந்தவன்” என்ற படத்தில் நடித்து வருகிறார். பாண்டியராஜ் இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சூர்யாவுக்கு கோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ராதிகா…

Translate »
error: Content is protected !!