100 நாளை கடந்த தாலிபான்கள் அட்டூழியம் – பசியால் கதறும் குழந்தைகள்

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்து 100 நாட்களை கடந்தது. இந்த 100 நாட்களும் ஆப்கான் மக்களின் நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக அந்நாட்டு மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி தாலிபான்கள் ஆட்சி அமைத்தனர். இதனால் அங்கிருந்த…

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு .. 2 பேர் காயம்

ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிரான போரில், ஆட்சி அதிகாரம் தலிபான்கள் வசம் சென்றது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் போதிய உணவு, மருந்து மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் இன்றி 5 வயதுக்குட்பட்ட 1 கோடி குழந்தைகள் பாதிக்கப்படுவதாக யுனிசெப் அமைப்பு அதிர்ச்சியை…

ஆப்கானிஸ்தானில் புதிய தலிபான் அரசின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க போவதில்லை – ரஷ்யா அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் புதிய தலிபான் அரசின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ப போவதில்லை என ரஷ்யா அறிவித்துள்ளது. மாஸ்கோ, ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டு கால போர் கடந்த மாதம் 15 ம் தேதி முடிவடைந்தது. ஆகஸ்ட் 15 அன்று ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். …

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அறிவித்துள்ள இடைக்கால அரசு சட்டவிரோதமானது – அகமது மசூத்

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு மக்கள் மற்றும் பிற நாட்டுமக்கள் அங்கிருந்து தப்பி செல்கின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அறிவித்துள்ள இடைக்கால அரசு சட்டவிரோதமானது என்று தேசிய கிளர்ச்சிப் படையின் தலைவர் அகமது மசூத்…

ஆப்கானிஸ்தானில் இன்று முதல் உள்நாட்டு விமான சேவையை தொடங்க திட்டம்

ஆப்கானிஸ்தானில் முதல் உள்நாட்டு விமான சேவையை இன்று தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானா ஆப்கான் ஏர்லைன்ஸ் தனது முதல் உள்நாட்டு விமானத்தை ஆப்கானிஸ்தானுக்கு இன்று தொடங்குவதாக அறிவித்துள்ளது.

இ-விசா மூலம் மட்டுமே இந்திய பயணம் – மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள மக்களும், வெளிநாட்டவர்களும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் அங்கிருந்து இந்திய வருவதற்கு இ-விசா மூலம் மட்டுமே மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.…

இன்று பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம்

பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் இன்று மாலை நடக்க இருக்கிறது. இக்கூட்டத்தில் ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, மற்றும் பிரேசில் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில்…

Translate »
error: Content is protected !!