சென்னையில் நேற்று லாக்டவுனை மீறிய 1,453 வாகனங்கள் பறிமுதல்… 2,308 வழக்குகள் பதிவு

சென்னை நகரில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு காலத்தில் நேற்று மாலை 6 மணி வரையில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடர்பாக 2,308 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,453…

கொடைக்கானலில் காய்கறிகள் வாங்க குவிந்த பொதுமக்கள்.. நோய் தொற்று பரவும் அபாயம்..!

கொரோனா பரவல் எதிரொலியாக தளர்வுகள் அற்ற ஊரடங்கு நாளை முதல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கொடைக்கானலில் சமூக இடைவெளி பின்பற்றாமல் காய்கறிகள் மற்றும் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள். நோய் தொற்றுபரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது ..இந்நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது ..தொடர்ந்து நாளை முதல் ஒரு வார காலத்த்திற்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது ..இன்று ஒரு நாள் மட்டும் கடைகள் அனைத்தும் திறந்து இருக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் கொடைக்கானலில் காய்கறிகள் மற்றும்  பொருட்கள் வாங்க பொதுமக்கள் பல்வேறு இடங்களில் குவிந்தனர். அரசு முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் முகக்கவசம் முறையாக அணியாமலும் இருந்ததால் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டது ..மேலும் ஊரடங்கை சாதகமாக பயன்படுத்தி காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதால் பொதுமக்கள் சற்று அதிருப்தி அடைந்துள்ளனர்.  

தமிழகத்தில் மே 10 முதல் 24 வரை முழு ஊரடங்கு – தமிழக அரசு அறிவிப்பு

அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 2வாரங்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மே 10- 24 வரை முழு ஊரடங்கு அமலாக இருப்பதால் இன்றும் நாளையும் அனைத்து கடைகள், நிறுவனங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை இயங்க…

இந்தியாவில் மீண்டும் “முழு ஊரடங்கிற்கு” வாய்ப்பு இருக்கிறதா.. இல்லையா..! – நிர்மலா சீதாராமன் விளக்கம்

இந்தியாவில் கொரோனா 2-வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில்.. மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்ற மக்கள் கேள்விக்கு நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். புதுடெல்லி, இந்தியாவில் முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்து வரும் நிலையில், அதற்கு அணை போடும் விதமாக…

Translate »
error: Content is protected !!