சசிகலாவை கட்சியில் இணைப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு – ஓபிஎஸ்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது, சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து கட்சி தலைமை கழக நிர்வாகிகள் முடிவு எடுப்பார்கள். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், ஏற்பது மக்களின் விருப்பம். அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் அடிப்படையில்…

அதிமுகவின் புதிய அவைத் தலைவர் யார்..? – இபிஎஸ்., ஓபிஎஸ் ஆலோசனை

அதிமுகவின் புதிய அவை தலைவர் தேர்வு குறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடல்நலக் குறைவால் சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இந்நிலையில், சென்னையில் உள்ள…

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் நடைபெறும் சோதனைக்கு அதிமுக தலைமை கண்டனம்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் ஊழல் எதிர்ப்பு சோதனைக்கு அதிமுக தலைமை கண்டனம் தெரிவித்துள்ளது. ‘ எஸ்.பி வேலுமணி அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் அவருடன் தொடர்பில் இருப்பவர்கள் ஒரு சிலரின் இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்துவதாக வரும்…

அ.தி.மு.க அவைத் தலைவர் மதுசூதனன் காலமானார்.. துயரத்தில் அதிமுக தொண்டர்கள்

அ.தி.மு.க அவைத் தலைவர் மதுசூதனன் (வயது 80) கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றால் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சைக்குப் பிறகு அவர் குணமடைந்தார். இருப்பினும் உடல் நலக்குறைவு காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மதுசூதனனின் உடல்நிலை…

மேகதாது விவகாரத்தில் தமிழர் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மறைந்த காமராஜின் பிறந்த நாளை இன்று அனுசரிக்கப்படுகிறது. இதுதொடர்பாக, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் சென்னை தியாகரயா நகரில் உள்ள காமராஜ் நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்தினர். ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியது, …

அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணைந்தார்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடச்சலம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் முக ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் சேர்ந்தார். திமுகவில் அவரது ஆதரவாளர்கள் 905 பேர் அவருடன் சேர்ந்து கொண்டனர்.        

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமின் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவு

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக மோசடி செய்து விட்டதாகவும், ஆபாசப்படத்தை இன்டெர்நெட்டில் போடுவதாக கூறி மிரட்டுவதாகவும் நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.…

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றம்.. ஏன்.?

நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டனை சைதாபேட்டை சிறையில் அடைதுள்ளனர். இந்நிலையில் சிறைச்சாலையில் மணிகண்டனுக்கு செல்போன், ஏசி, சோபா உள்ளிட்ட ஆடம்பர வசதிகள் வழங்கப்பட்டதாக சிறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதைத் தொடர்ந்து…

அ.தி.மு.க கூட்டங்களில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம்

அவ்வவ்போது ஆடியோ வெளிட்டு பரபரப்பு கிளப்பும் சசிகலாவுக்கு அ.தி.மு.க கூட்டங்களில் எதிராக தீர்மானம் நிறைவேற்றபட்டது. சசிகலா தன்னார்வலர்களுடன் தொலைபேசியில் பேசும் வீடியோ அவ்வப்போது வெளியிடப்பட்டு அதிமுக மத்தியில் பரபரப்பை யார்படுத்திவரும் . இந்த சூழ்நிலையில், சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய முன்னாள் அமைச்சர்…

அ.தி.மு.க ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்தால்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் – எடப்பாடி பழனிசாமி

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்தால்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியது, அரசு காப்பீட்டுத் திட்டம் குறித்து அறிவிப்பு கொடுத்திருக்கிறது. அதன் அடிப்படையில் கட்டணங்களை பெற்றுக் கொண்டு…

Translate »
error: Content is protected !!