அலிகார் பல்கலைகழகத்தில் வன்முறையை தூண்டியதாக தொடரப்பட்ட தேசதுரோக வழக்கில் ஜாமீன் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஷர்ஜில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், தேசதுரோக குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷர்ஜீல் இமாமுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த…