அம்மா உணவகங்களில் இலவசமாக வழங்கப்பட்டு வந்த உணவு நிறுத்தம்

சென்னையில் கடந்த வாரம் பெய்து வந்த கன மழையால் மாநகரம் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வீடுகளில் வெள்ளம் புகுந்ததால், மக்கள் அத்தியாவசியத் தேவைகளைப் பெற முடியாமல் தவித்தனர். இந்நிலையில். மழைக்காலம் முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என…

அம்மா உணவகங்களில் 3 வேளையும் இலவச உணவு – அதிரடி அறிவிப்பு

மழைக் காலம் முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெள்ளம்…

Translate »
error: Content is protected !!