திருச்சியில் தை அமாவாசையையொட்டி முதாதையருக்கு திதிகொடுத்து வழிபாடு…..பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர்

தை அமாவாசையையொட்டி முதாதையருக்கு திதிகொடுத்து வழிபாடு – திருச்சி அம்மாமண்டபம் காவிரிஆற்றில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர். தை அமாவாசை இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். தை மாதத்தில் வருகின்ற அமாவாசை தைஅமாவாசை தினத்தன்று தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர்…

Translate »
error: Content is protected !!