ஆந்திராவில் மேலும் ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு

கென்யாவிலிருந்து சென்னை வழியாக ஆந்திராவுக்குச் சென்ற பெண்ணுக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து ஆந்திர சுகாதாரத் துறையினர் கூறியதாவது: கடந்த 10ம் தேதி கென்யாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த 39 வயது பெண், சாலை வழியாக…

ஆந்திராவில் புதிதாக 1,186 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,186 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்து 15 ஆயிரம் 302 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,396 பேர்…

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,040 பேருக்கு கொரோனா

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,040 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்றில் இருந்து 4,576 பேர் மீண்டுள்ளனர். இன்று, கொரோனா தொற்று காரணமாக 14 பேர் இறந்துள்ளனர். நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சைய பெறுபவர்களின் எண்ணிக்கை 30,300…

ஆந்திரா டு சென்னை.. மதுபாட்டில்கள் கடத்தி வந்த திருநங்கைகள் உட்பட 3 பேர் கைது.!

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில்கள் கடத்தி வந்த  திருநங்கைகள் உள்பட மூவரை போலீசார் கைது செய்தனர். சென்னை, மாதவரம் போலீசார் மாதவரம் ரவுண்டானா அருகில் நேற்று முன்தினம் கண்காணிப்புப் பணியில் இருந்தனர். அப்போது அந்த வழியாக நடந்து வந்த 2 திருநங்கைகளை…

Translate »
error: Content is protected !!