அருணாச்சல பிரதேசத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி

அருணாச்சல பிரதேசத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,444- ஆக அதிகரித்துள்ளது. மேலும் தொற்றிலிருந்து கடந்த 24 மணி நேரத்தில் 29 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 53,831-…

Translate »
error: Content is protected !!