யாரையும் விமர்சிக்காமல் மக்களுக்கு நல்ல திட்டத்தை எடுத்துச் செல்வதே எங்கள் கொள்கை.. அனுஷா ரவி

சென்னை, யாரையும் விமர்சிக்காமல் மக்களுக்கு முன்னேற்றத்தை அளிக்கும் திட்டத்தை மக்களிடம் எடுத்துச் செல்வதே மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை என்று அக்கட்சியின் தலைமை நிலையப் பரப்புரையாளரும் திருப்பூர் தெற்கு வேட்பாளருமான அனுஷா ரவி ஒன் இந்தியா தளத்திற்கு அளித்துள்ள சிறப்புப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.…

Translate »
error: Content is protected !!