மாணவி கனிமொழி மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன் – எடப்பாடி பழனிசாமி

நீட் தேர்வு எழுதிய அரியலூர் மாவட்டம், துளாரங்குறிச்சியைச் சேர்ந்த கனிமொழி என்ற மாணவி இன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு எழுதிய நாள் முதல் அந்த மாணவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார். நீட் தேர்வில் தோல்வியடைவோமா?…

Translate »
error: Content is protected !!