குன்னூர்: ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தில் இன்று ராணுவ தளபதி நரவனே நேரில் ஆய்வு

குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து விமானப்படை விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே இன்று (திங்கட்கிழமை) குன்னூர் வருகிறார். பின்னர்…

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் இறுதி ஊர்வலம் தொடங்கியது

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலம் காமராஜ் மார்க் வழியாக டெல்லி கன்டோன்மென்ட் மயானத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இருவரின் உடல்களும் கன்டோன்மென்ட் மயானத்தில் முழு ராணுவ மரியாதையுடன் தகனம்…

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் கடிதம்

குன்னூரில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் மரத்தில் மோதி விபத்துக்குளானதில் முப்படைத் தளபதி பிபின் ராவுத் மற்றும் அவரது மனைவி உள்பட 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் நேற்று டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று ராணுவ முழு மரியாதையுடன்…

ஹெலிகாப்டர் விபத்து.. உயிரிழந்த வீரர்களின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

நேற்று ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் வெலிங்டன் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. உயிரிழந்த வீரர்களின் உடல்கள் டன பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டன.பின்னர் இன்று காலை 10.40…

Translate »
error: Content is protected !!